Translate

Wednesday, October 19, 2016

இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்

வண்ணத்துகள்கள்
வானில் பறக்க,
எண்ணத்துளிகள்
ஊடுறுவி பறக்க,
மத்தாப்புத்துளிகள்
பரவியெங்கும் அழைக்க,
மனம் அதில் இலயித்து
வின்னிற்கு பறக்க
தொடரட்டும் வாழ்வு
வண்ணமயமாய் என்றும்.

உங்களுக்கும் 
குடும்பத்தினர் 
நட்புகள்
அனைவருக்கும்


இனிய தீப ஔி திருநாள் நல்வாழ்த்துகள்

அன்புடன்
தவப்புதலவன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: