Translate

Tuesday, October 11, 2016

நிலவை நாடி... - குறுங்கவிதைகள்








நிலவை நாடி...

பகலில் ஓர் நிலா 
பரவசப்படுத்தியது
பார்த்ததும் நான் 
பறந்தேன் வானில் 

*************************************



ஊருக்கு உபதேசம்
உனக்கு இல்லையாடா.
ஊற வைத்து துவைத்தாளே
உரைக்கவில்லையா இன்னுமது.

**********************************************


ஆறப்பொருக்கவில்லை
ஆக்கியதை ருசி பார்க்க,
அள்ளியே திணித்திட்டான்
அவிந்ததே அவன் வாயும்.

No comments: