நிலவை
நாடி...
பகலில்
ஓர் நிலா
பரவசப்படுத்தியது
பார்த்ததும்
நான்
பறந்தேன்
வானில்
*************************************
ஊருக்கு
உபதேசம்
உனக்கு இல்லையாடா.
ஊற வைத்து துவைத்தாளே
உரைக்கவில்லையா இன்னுமது.
உனக்கு இல்லையாடா.
ஊற வைத்து துவைத்தாளே
உரைக்கவில்லையா இன்னுமது.
**********************************************
ஆறப்பொருக்கவில்லை
ஆக்கியதை ருசி பார்க்க,
அள்ளியே திணித்திட்டான்
அவிந்ததே அவன் வாயும்.
ஆக்கியதை ருசி பார்க்க,
அள்ளியே திணித்திட்டான்
அவிந்ததே அவன் வாயும்.
No comments:
Post a Comment