வானம்
ஏனிந்த
கோபம்?
மழைக்காலத்திலும்
அம்மணமாய்.
எனக்காக...
காலமினி
அதிகமில்லை,
உதவுவேன்
நானுமினி.
எனக்கில்லை
எதுமினி.
[இல்லையது
எனக்காக.]
உடனிருந்தும்
அகிம்சையும்
இம்சிக்கப்படுகிறது.
அந்நியனாய்.
சொல்லி
விடு ...
தேடியலைய
செய்து விட்டு
தேவதையாய்
நீ மறைய,
இல்லாத
பொருள் தந்து
இருக்குமதை
நான் மறக்க,
என்ன
செய்தாயோ
என்
மனத்தை.
முடியுமோ?
சுமக்க
வேண்டும்
நானும்
உனை.
சுமந்திட்ட
கடன்
தீர்க்க.
No comments:
Post a Comment