வாழ்வின் நிதர்சனம்
அறிவினால் தெளிவாக,
வரமளித்த இறைவனவன்
முறைப்படுத்தி சரியாக
முன்னின்று வழி நடத்த,
நலமுடன் பணிகளை
திறமையாய் நீ முடித்து,
மகிழ்வுடன் பல்லாண்டு
இணைந்தென்றும் வாழ்ந்திட
உச்சியில் வீற்றிருக்கும்
அப்பிள்ளையாரப்பனை துதித்தே
தம்பி, உன்னை வாழ்த்தினேன்
இனிய உன் பிறந்த நன்னாளில்
அன்புடன் நல்லாசிகள் கூறி யான்
பத்ரி நாராயணன்
அறிவினால் தெளிவாக,
வரமளித்த இறைவனவன்
முறைப்படுத்தி சரியாக
முன்னின்று வழி நடத்த,
நலமுடன் பணிகளை
திறமையாய் நீ முடித்து,
மகிழ்வுடன் பல்லாண்டு
இணைந்தென்றும் வாழ்ந்திட
உச்சியில் வீற்றிருக்கும்
அப்பிள்ளையாரப்பனை துதித்தே
தம்பி, உன்னை வாழ்த்தினேன்
இனிய உன் பிறந்த நன்னாளில்
அன்புடன் நல்லாசிகள் கூறி யான்
பத்ரி நாராயணன்
No comments:
Post a Comment