Sri.Sankar Mani Iyer அவர்களின் பெரிய மகன் சிரஞ்சீவி அம்ருதேஷ் - ஸௌபாக்கியவதி மானசி தம்பதியருக்கு திருமண நல்வாழ்த்துக்கள்
அடையும் நலங்களெல்லாம்
இறைக் கோர்த்த மலர்களாய்
வாடாமல்
என்றுமே செழிப்பாக நிலைத்திருக்க
பிரார்த்தித்து வாழ்த்தினோம் மகிழ்வாக.
இளம் தம்பதிகளுக்கு நல்லாசிகள் உரியதாக்குக நண்பரே.
No comments:
Post a Comment