Translate

Sunday, March 15, 2015

சுமை



உணர்வுகளை பகிர்ந்துக் கொள்ள
உறவுகளை நாடி சென்றேன்
உண்மையை அறிந்தபோது
உள்ளதும் பிரிந்ததடா.

காயம் பட்ட மனத்தினால்

கடும் வலி உணர்வு
டன்
கண்களில் நீருடன்
காலமது  கடந்ததே சுமையாக.


*$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


வலை மொழி பேசி,
இதழினை நனைத்தாய்.

இனிய மாலை வணக்கம் மக்களே!

No comments: