உணர்வுகளை பகிர்ந்துக் கொள்ள
உறவுகளை நாடி சென்றேன்
உண்மையை அறிந்தபோது
உள்ளதும் பிரிந்ததடா.
காயம் பட்ட மனத்தினால்
கடும் வலி உணர்வுடன்
கண்களில் நீருடன்
காலமது கடந்ததே சுமையாக.
*$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
வலை மொழி பேசி,
இதழினை நனைத்தாய்.
இனிய மாலை வணக்கம் மக்களே!
இதழினை நனைத்தாய்.
இனிய மாலை வணக்கம் மக்களே!
No comments:
Post a Comment