Dhanalakshmi Kirubhakaran
வார்த்தைகளைத் தேடுகிறேன்
வாழ்த்திட நானும் தான்.
மலைத்து நான் நிற்கின்றேன்
மேருவாய் உனைக் காண்கையிலே.
நலனுடனும் மகிழ்வுடனும்
நீங்கா அருளுடனும்
வாழியே பல்லாண்டு.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மகளே.
No comments:
Post a Comment