கருவிழியோ
புவிவிசையாய்
கவர்ந்திழுக்க,
கண்டதோ
நாடிப்பேரோசை
செவிப்புலனும்,
செல்லரிக்கும்
கூட்டினுள்ளே
வெளிச்சமோ
உணர்வுகளுக்கும்
மட்டில்லா
மகிழ்வுகளோ
ஊர்ந்ததோ
இன்பமும்
குருதியில்
இடைனுழைந்து.
இருளடையுமோ
நினைவுகளும்
உனை மறந்து?
முடிவினிலே
ஏனிந்த
சலனமோ
No comments:
Post a Comment