Translate

Saturday, March 7, 2015

கணபொழுதினிலே





கருவிழியோ 
புவிவிசையாய் 
கவர்ந்திழுக்க,

கண்டதோ 
நாடிப்பேரோசை 
செவிப்புலனும்,

செல்லரிக்கும் 
கூட்டினுள்ளே 
வெளிச்சமோ 

உணர்வுகளுக்கும் 
மட்டில்லா 
மகிழ்வுகளோ  

ஊர்ந்ததோ 
இன்பமும் 
குருதியில் 
இடைனுழைந்து.


இருளடையுமோ 
நினைவுகளும் 
உனை மறந்து?

முடிவினிலே  
ஏனிந்த 
சலனமோ 

No comments: