Translate

Thursday, March 19, 2015

இன்றைய பொழுது



ஆனந்தமாய் விடிந்ததே.
கண் விழித்த நேரம் முதல்
காட்சிகளோ கவிதைகளாய்
களைக்கட்டியது காலமது.
காண்போரெல்லாம் ஆவலாய்
கதைக்கும் நிகழ்வாயானது.

அருமையான  நட்புகளுக்கு அன்பான வாழ்த்துக்கள் 

No comments: