நட்பே!
நீ, எனை மறந்தாலும்
நாடி வந்து வாழ்த்துகிறேன்.
உனை உணர்வாயென.
******************
காணவில்லை..
உனைக் காணாப் பொழுதுகளில்
எனைத் தேடி அலைகின்றேன்.
&&&&&&&&&&&&&&&
வில்லங்கம்
கண்டதை மெயென்றேன்.
காணாததைப் பொயென்றேன்
மேற்பூச்சை அறியாமல்.
*$$*******************
வானத்திலிருந்து
தேவதையாய் நீ வந்து
தேன் மழையை பொழிய வைத்து
தெவிட்டா நிலைக்கொடுத்து
மதுரமாய் சுவைக்கச் செய்தாய்.
மகிழ்வான நாளாக அமைய வாழ்த்துக்கள் நட்புகளே.
நீ, எனை மறந்தாலும்
நாடி வந்து வாழ்த்துகிறேன்.
உனை உணர்வாயென.
******************
காணவில்லை..
உனைக் காணாப் பொழுதுகளில்
எனைத் தேடி அலைகின்றேன்.
&&&&&&&&&&&&&&&
வில்லங்கம்
கண்டதை மெயென்றேன்.
காணாததைப் பொயென்றேன்
மேற்பூச்சை அறியாமல்.
*$$*******************
வானத்திலிருந்து
தேவதையாய் நீ வந்து
தேன் மழையை பொழிய வைத்து
தெவிட்டா நிலைக்கொடுத்து
மதுரமாய் சுவைக்கச் செய்தாய்.
மகிழ்வான நாளாக அமைய வாழ்த்துக்கள் நட்புகளே.
No comments:
Post a Comment