முடிந்ததை செய்யுங்கள். அது நல்லதாக இருக்கட்டுமே!--அம்பி.
Translate
Monday, March 30, 2015
வானிலே
வைகாசி வளர்பிறையில் வந்துதித்த நிலவுது. வானிலே ஊர்ந்தபடி நிலமதை பார்த்தது. அறிந்த நாள் முதல் - தனைக்காட்டி
அமுதூட்ட கேட்டது.
கட்டுண்ட காதலற்கு பல நினைவு கொடுத்தது. கவி படைக்க கவிஞனுக்கோ கதைகள் நிறைய சொன்னது.
No comments:
Post a Comment