Translate

Monday, March 30, 2015

வானிலே



வைகாசி வளர்பிறையில்
வந்துதித்த நிலவுது.
வானிலே ஊர்ந்தபடி
நிலமதை பார்த்தது.
அறிந்த நாள் முதல் - தனைக்காட்டி
அமுதூட்ட கேட்டது.
கட்டுண்ட காதலற்கு
பல நினைவு கொடுத்தது.
கவி படைக்க கவிஞனுக்கோ
கதைகள் நிறைய சொன்னது.

No comments: