Translate

Wednesday, March 11, 2015

அஞ்சலி




அடித்த அடிகள் நெஞ்சிலது
வழிந்த வெள்ளம் விழிகளிலது.
வார்த்தைகளில்லை வாயிலது.
உறக்கமில்லை உணர்வுக்கது.
நீங்க வேண்டும் அத்தனையும்
துன்பமது அணைய வேண்டும்
இறைவன் அருள் வேண்டும்.
சாந்தியது அடைய வேண்டும்,
தாய் குமரன் ஆத்மாக்கள்.
எடுத்தங்கு இயம்புங்கள்
எங்களின் இரங்கல்களை.

ஆழ்ந்த வருத்தத்துடன்,
தவப்புதல்வன்.

  

No comments: