Translate

Monday, March 30, 2015

முதலில்



சுமந்து உரு கொடுத்தாள்
''இறைவியாக''

பாலூட்டி உயிர் வளர்த்தாள்
''தாயாக''

ஆரம்ப பாடமாய் அவளிருந்தாள்
''குருவாக''

No comments: