நாளும் பொழுதும் விரைவாக
நடந்ததே விரைவான நொடிகளாய்
நாட்களோ ஒவ்வொன்றாய் கரைந்து விட
நகர்ந்து விட்டதே 23 வருடங்களது.
நடந்ததை நினைத்துப் பார்ப்பதிலும் சுகமுண்டு.
நடக்க வேண்டுமென எண்ணுவதிலும் சுவையுண்டு.
நகர வேண்டும் இறைவன் துணையோடு.
நலமோடு வாழவே அருள வேண்டும்.
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.
#தோழர் சு.போ.அகத்தியலிங்கம் அவர்களின் 23வது திருமணநாளை முன்னிட்டு
பதித்தித்துள்ள இவ்வாழ்த்தில் இருவருக்குமிடையான அனைத்து நண்பர்களையும்
இணைக்க முடியவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும்
நண்பர்கள் அனைவரும் வாழ்த்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment