Translate

Thursday, October 2, 2014

தாயே..



உன்னை நான் நினைக்கையிலே 
குழந்தையாக மாறுகிறேன்.
என்னவளை  நினைக்கையிலே 
வாலிபனாய் நினைக்கின்றேன்.
ஆனால்,
அய்யகோ.....
என்னை நினைக்கையிலோ 
கிழவனாகி போகிறேனே.

இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நட்புகளே!

No comments: