இராசசேகரன் சீதாராமன்
எட்டெட்டில் நடை பயின்று
எட்டி விடும் தூரத்தில்
எழுபதையும் நலமாக
ஏறிடுவீர் மகிழ்வாக.
எழும்புகின்ற நினைவுகளில்
எத்தனையோ எண்ணங்கள்.
எழுதுகின்ற இந்நாளில்
இறைவனையே பிரார்த்தித்தே
வாழ்த்தினோம் உமையின்றே.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.
No comments:
Post a Comment