Translate

Monday, October 27, 2014

வாழ்த்துக்கள் - இராஜ. தியாகராஜன்





பாவலர். இராஜ. தியாகராஜன்

வண்டமிழ் பாவலரோ
பரவசமாய் பார்த்திருக்க,
புன்னகையோ அகத்தினிலும்
மலராய்  பூத்திருக்க,
படம் பிடித்ததையா
பளிரென ஒளிவீசி.

இனிய நாள் வணக்கம் பாவலரே..

https://www.facebook.com/photo.php?fbid=993755720640370&set=a.158691114146839.38380.100000178538631&type=1&theater


பாவலர். இராஜ. தியாகராஜன்
அவர்களின் விளக்கம்

கவிஞர்Dhavappudhalvan Badrinarayanan A M மிக்க நன்றி உங்கள் இனிய 

கவியுரைக்கு.


மிளிர்ந்திடும் கணித்திரை விழியத்தைக் காண்கையிலே,

பளிச்சென்றே செல்வனவன் படுசோராய் சொடுக்குகையில்


வெளிப்பட்ட மகிழ்வென்னும் விந்தையென, கரைகாணாக்


களிபொங்கும் நிகழ்வெனவே கணப்போது படமிதுவே:



எமது பதில் நன்றி:

ஆஹா...
சொக்க வைக்கிறது உமது நடை.
சொல்லறியா எமக்கது முடை.
பண்டமிழோ பாவலருக்கு உடை
நடைபோடுமே என்றுமது  படை.


மிக்க மகிழ்ச்சி பாவலரே.
தமிழன்னை பால் புகட்டியமைக்கு.

No comments: