Translate

Sunday, October 26, 2014

உரையாடுதலில்



ஏனோ மறந்து விட்டேன் 
எழுதுகின்ற முறையினிலே.

எழவில்லை நாவும் 
ஏட்டிலிருந்து நாட்டியமாய் 

ஏங்கியே தவிக்கின்றேன் 
ஏனிந்த மாற்றமென்று.

ஏறுமோ நாவினிலே 
என் நினைவு சொற்களும்.
தடுமாற்றம் இல்லாமல்  
தயக்கம் ஏதுமின்றி
 
இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே.

No comments: