ambi's ஆம்பல் மலர்
முடிந்ததை செய்யுங்கள். அது நல்லதாக இருக்கட்டுமே!--அம்பி.
Translate
Sunday, October 26, 2014
உரையாடுதலில்
ஏனோ மறந்து விட்டேன்
எழுதுகின்ற முறையினிலே.
எழவில்லை நாவும்
ஏட்டிலிருந்து நாட்டியமாய்
ஏங்கியே தவிக்கின்றேன்
ஏனிந்த மாற்றமென்று.
ஏறுமோ நாவினிலே
என் நினைவு சொற்களும்.
தடுமாற்றம்
இல்லாமல்
தயக்கம்
ஏதுமின்றி
இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment