உறக்கத்தை விழி தடவ,
உறங்கிவிட நான் முயல,
தாலாட்டாய் உன் நினைவு
சுமந்து எனை ஆட்டுதடா.
நினைவுகளில் நீந்தியபடி
மூழ்கி மூழ்கி மேலேழுந்தேன்.
மூச்சடைத்த பொழுதினிலும்
ஆனந்தத்தை நானுணர்ந்தேன்.
அலையடித்த்ப் பொழுதினிலும்
அனுபவமாய் இனிக்குதடா...
இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே.
No comments:
Post a Comment