திட்டங்கள் தவிடாக,
செயல்கள் திசைமாற,
உன் போக்கு(கே) முதலாக,
பிடிமானம் தவறவிட்டு
சறுக்கியதே சாக்கென
புலம்புவதில் அர்த்தமென்ன.
ஓடும் நீரினிலே
ஓடம் நிற்பதில்லை.
ஓரத்தில் நிறுத்தி,
ஒன்பது முடிச்சிட்டால்
ஓயாத நீரதுவும்
ஒதுங்கி செல்லும் தன் வழியில்
.
No comments:
Post a Comment