நல்வாழ்வும், செல்வ செழிப்பும்
கடவுளின் கருணாவிழி கடாஷமும் பெற்று
பல்லாண்டு பல்லாண்டு
நீவீர் இணைந்து இல்லறம்
நல்லறமாக நடத்த
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
#எமது படைப்புகளுடன், ''JP's கவிதைகள்'' என்ற தலைப்பில் எமது சகோதரி எழுதிய, எழுதும் வாழ்த்துக்கள் இந்த ஆம்பல்மலர் வலைதளத்தில் தொடரும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள்,
தவப்புதல்வன்.
No comments:
Post a Comment