அருளுரைத்த நாட்களெல்லாம்
ஆனந்தமாய் கரைக் கடக்க,
அள்ளித் தெளித்த அன்பெல்லாம்
அலையென புரண்டு வர,
ஆவலாய் காத்திருந்தோம்
அருமை நட்பை எதிர்நோக்கி.
ஆடட்டும் நினைவுகள் மகிழ்வாக
அரிய பொழுதாம் இந்நிலையில்.
இனிய நாள் நல்வாழ்த்துகள் நண்புகளே!
No comments:
Post a Comment