Translate

Tuesday, May 19, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் - ஶ்ரீ.சரஸ்வதி, ஶ்ரீ.பட்டாபிராமன்

இருவரும் ஒருவராய்
எண்ணத்தில் சிறந்தவராய்
வாழ்க்கையின் குறிக்கோளை
வண்ணங்கள் பல கொடுத்து
வரைகிறீர் ஓவியமாய்
துவங்கிய இந்நாளில்.

ஆனந்தமாய் வாழ்ந்திட,
நலமாய் திகழ்ந்திட,
இறையருள் தொடர்ந்திட,
என்றுமையவன் சீராட்ட,
பரம்பொருளவன் பாதந்தனில் பணிந்தோம்.

வாழ்த்துக்களை பகிர்ந்து
மகிழ்வான நிலையில்
கரங்களைக் குவித்தோம்
உம்மாசிகளை பெறவே.


No comments: