Anandaradje Auguste
ஆண்டவரின் அருள் ஒளியோ
அகலாமல் நிலைத்திருந்து,
அன்றாடம் கழியட்டும்
குதுகலமாய் உம் வாழ்க்கை.
நாடாத நலனும்
தேடிவந்து உமை சூழ,
சாட்சிகளாய் திகழட்டும்
கருணையாளன் அவன் வடிவில்.
ஆசீர் வழங்கினோம்
உயர்வுடனும் சிறப்புடனும் வாழ.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அல்லுடுகாரு.
No comments:
Post a Comment