Priya Dharshini
சில்லென்ற காற்று
திரும்பிய பக்கமெல்லாம்.
சுவாசத்தில் கலந்தது
சுகந்த வாசமாயது.
ஆனந்தமான மனம்
துள்ளியது குழந்தையாய்.
என்றுமே இதுபோல்
உன் வாழ்வு அமைய,
வாழ்த்துக்களை வழங்கினோம்
பாசமும் நாங்கள்.
மகிழ்ச்சியில்,
பெரியப்பா, பெரியம்மா
சில்லென்ற காற்று
திரும்பிய பக்கமெல்லாம்.
சுவாசத்தில் கலந்தது
சுகந்த வாசமாயது.
ஆனந்தமான மனம்
துள்ளியது குழந்தையாய்.
என்றுமே இதுபோல்
உன் வாழ்வு அமைய,
வாழ்த்துக்களை வழங்கினோம்
பாசமும் நாங்கள்.
மகிழ்ச்சியில்,
பெரியப்பா, பெரியம்மா
No comments:
Post a Comment