Translate

Saturday, May 30, 2015

என் சொல்வேன்?

உயிரையும் கொடுத்து
மெய்யையும் கொடுத்து
உயிர் மெய்யாய் உலவ விட்டு,
ஆட்டுவிக்கிற
அருவமாய் நீ இரு(க்க) ந்து
அன்றாட பணிகளை
யான் முடிக்க,
நிகழ்வுகளை நிகழ்த்துகின்ற
நின் செயல்களை
அறியா அறிவிலியாரை
என் சொல்வேன்?

No comments: