Translate

Thursday, May 14, 2015

சாரல் மழை

அல்லோகலச் செய்திகளாய்
அலசப்பட்டுக் கொண்டிருந்தது
வெள்ளக்காடென
காங்கர்ட் கட்டிட
நகரங்கள்.

மூழ்கியிருந்தான் கவலையில்
விவசாயி,
கண்ணத்தில் கை வைத்தபடி.
புவியூறா
மழைத்துளி நினைத்து.


No comments: