அல்லோகலச் செய்திகளாய்
அலசப்பட்டுக் கொண்டிருந்தது
வெள்ளக்காடென
காங்கர்ட் கட்டிட
நகரங்கள்.
மூழ்கியிருந்தான் கவலையில்
விவசாயி,
கண்ணத்தில் கை வைத்தபடி.
புவியூறா
மழைத்துளி நினைத்து.
அலசப்பட்டுக் கொண்டிருந்தது
வெள்ளக்காடென
காங்கர்ட் கட்டிட
நகரங்கள்.
மூழ்கியிருந்தான் கவலையில்
விவசாயி,
கண்ணத்தில் கை வைத்தபடி.
புவியூறா
மழைத்துளி நினைத்து.
No comments:
Post a Comment