விழிகளில் நுழைய
சொற்கள் போதும்.
இதயத்தில் நிலைக்க
நட்பது வேண்டும்.
நட்பு மகிழ
நாட்கள் இருக்கு.
அன்பினை பகிர
வாழ்த்துக்கள் இருக்கு.
நலனுடன் மகிழ்வாய்
காலங்கள் கழிய,
இயம்பினோம் இனிதாய்
நட்புமக்கு இன்று.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கவித்தோழியே!!!
No comments:
Post a Comment