Translate

Thursday, May 28, 2015

மகிழ்விக்க


நானொரு கவிஞனில்லை
அருவியாய் கவி பொழிய.
மழைச்சாரலால்
மலைச்சாரலில்
ஓடையது நூலிழையாய்
ஓடிவரும் சிறுபொழுதில்
நனைந்து நான் குதுகளிப்பேன்
நாடிவரும் உமை மகிழ்விக்க.

No comments: