Translate

Wednesday, May 6, 2015

பாவி நான்



பூவிதழாய் விரிந்ததோ
விழியிரண்டும்,

குடைப் பிடித்ததோ
மையிட்ட இமையிரண்டும்

குழி விழுந்ததே என் மனத்தில்
உன் கன்னத்தால்
.

வண்ண மாற்றம் அடைகிறதே  
செழுமையான உன் முகத்தில்.

 பாவி நான் தவிக்கின்றேன்
பார்வையால் உனைத் துளைத்து.

No comments: