கலாவை நிதியாய் கருதி,
காலாநிதி என
பெற்றெடுத்து பெயரிட்டவரே!
ஆனால்....
நிதி சேர்க்க
மனத்தைக் கொள்ளைக் கொள்ளும்
கள்வனாய் மாறினாரே
நீர் ஈன்றெடுத்த பிள்ளையவர்.
அவர் வழியே வாழ்த்துக்கள்
உமை அடைய
வாழ்த்தினோமே,
நீங்கா நினைவில்
நிலைத்திருக்கும்
உம் திருமணநாளுக்கு.
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் அம்மையே. https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSABOGMamLKsMrsoerEDZ-pyPk0m9c40wG2JhEdVfWc8Rileo-Hjg

16 hours ago · Like · 1 ·
காலாநிதி என
பெற்றெடுத்து பெயரிட்டவரே!
ஆனால்....
நிதி சேர்க்க
மனத்தைக் கொள்ளைக் கொள்ளும்
கள்வனாய் மாறினாரே
நீர் ஈன்றெடுத்த பிள்ளையவர்.
அவர் வழியே வாழ்த்துக்கள்
உமை அடைய
வாழ்த்தினோமே,
நீங்கா நினைவில்
நிலைத்திருக்கும்
உம் திருமணநாளுக்கு.
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் அம்மையே. https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSABOGMamLKsMrsoerEDZ-pyPk0m9c40wG2JhEdVfWc8Rileo-Hjg
https:// encrypted-tbn3.gstatic.com/ images?q=tbn:ANd9GcSABOGMamLKsM rsoerEDZ-pyPk0m9c40wG2JhEdVfWc 8Ril
encrypted-tbn3.gstatic.com
இன்று திருமண நாளைக் கொண்டாடும்
எனது அம்மா திருமதி. சுபி நரேந்திரன்
தம்பதியருக்கு உளம் கனிந்த திருமண நாள் வாழ்த்துகள்.
-
மலரே உன்னவர் முதல்
மல்லிப்பூ சூடிவிட்ட நாளிதுவே
செங்காந்தாள் பூமலரே நீ
செந்திலகம் ஏற்ற நாளிதுவே
சிரிக்கின்ற செங்கிளியே
மஞ்சற் கயிர் கழுத்தேரே
கண் கலங்கி நிற்கிறியே
தாய்வீடு வீட்டு போகணுமே
கவலைகளை சீதனமாய் சுமந்தபடி
மஞ்சளிடும் மரிக்கொழுந்தே
மலர் மஞ்சமேற்ற நாளிதுவே
மல்லிக் கொடி கைப்பிடிக்க
பிள்ளைக் கிளி என்று வர
சிறு பிள்ளையென திரிந்தவளை
தாய்மையில் தவழவிட்ட நாளிதுவே
உன் மண நாள்
திருமண நாள் வாழ்த்துக்கள்
மணம் நிறைந்ததாக
அமையட்டுமென
மண நாளில் வாழ்த்துகிறேன்
மனம் நிறைய திருமண நாள் வாழ்த்துக்கள்
வாழ்த்த வயதில்லை..ஆசி கேட்டு வணங்கி நிற்கின்றேன்!
எனது அம்மா திருமதி. சுபி நரேந்திரன்
தம்பதியருக்கு உளம் கனிந்த திருமண நாள் வாழ்த்துகள்.
-
மலரே உன்னவர் முதல்
மல்லிப்பூ சூடிவிட்ட நாளிதுவே
செங்காந்தாள் பூமலரே நீ
செந்திலகம் ஏற்ற நாளிதுவே
சிரிக்கின்ற செங்கிளியே
மஞ்சற் கயிர் கழுத்தேரே
கண் கலங்கி நிற்கிறியே
தாய்வீடு வீட்டு போகணுமே
கவலைகளை சீதனமாய் சுமந்தபடி
மஞ்சளிடும் மரிக்கொழுந்தே
மலர் மஞ்சமேற்ற நாளிதுவே
மல்லிக் கொடி கைப்பிடிக்க
பிள்ளைக் கிளி என்று வர
சிறு பிள்ளையென திரிந்தவளை
தாய்மையில் தவழவிட்ட நாளிதுவே
உன் மண நாள்
திருமண நாள் வாழ்த்துக்கள்
மணம் நிறைந்ததாக
அமையட்டுமென
மண நாளில் வாழ்த்துகிறேன்
மனம் நிறைய திருமண நாள் வாழ்த்துக்கள்
வாழ்த்த வயதில்லை..ஆசி கேட்டு வணங்கி நிற்கின்றேன்!
By:
https://www.facebook.com/photo.php?fbid=616224231742310&set=a.287220821309321.74669.100000642151988&type=1&theater
No comments:
Post a Comment