Translate

Sunday, December 1, 2013

எள்ளுரண்டை - இனிய நாள் நல்வாழ்த்துக்கள்



ஏனுனக்கு எள்ளுரண்டை,
என்றவனைக் கேட்டேன்.
பரந்தாமன் சிரித்தான்,
நட்பில் விளைந்த பாசமென.

இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நட்புகளே.



No comments: