.2015
ராஜேஷ் & வாசவிப்பிரியா WISH YOU
HAPPY ANNIVARSARRY
மங்கையின் மனம் கவர்ந்த மணாளா,
மணாளனின் குணமான மங்கயே,
மல்லிகையின் மணம், நிறம் போல,
ஆன்றோர் ஆசி கூற,
அனைவரும் வாழ்த்துப்பாட,
மாலை சூடிய மணநாளாம் இந்நன்னாளில்
மனைமாட்சி மாண்புற,
மங்கலமே(ம்) மனம் நிறைய,
ஆயுளோ ஆரோக்கியமாக,
ஆண்டவனின் அருளோ நிலையாக,
மயிலையின் மைந்தனாம்
மயிலாலனை போற்றி,
சாற்றினேன் வாழ்த்துக்களை.
No comments:
Post a Comment