சின்னவன் உனைக் கண்டேன்
சிந்திக்கும் நிலையிழந்தேன்.
சிரிக்கும் உன் அழகில்
சிக்கி நான் மயங்கி விட்டேன்
இளங்குறும்பாய் நீ நீயிருக்க
நலன் நிலையாய் நிலைத்திருக்க
வளர் கொள்ளும் பருவத்தில்
மகிழ்வுகளை வாரியிறைக்க,
அண்டத்து ஆண்டவரோ
உள்ளத்தில் குடிக்கொண்டு
உற்சாகமாய் நீ வளர
அருளதை வழங்கட்டும்.
முதலாம் பிறந்தநாளில் நல்லாசீர் பேராண்டி.
No comments:
Post a Comment