தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், 51 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.என மாநில சங்க துணைத்தலைவர் பூபதி தெரிவித்திருப்பதாவது,
51 சீர்வரிசைப் பொருட்கள்,
2 கிராம் தங்கத்தாலி,
2 மாத மளிகைப் பொருட்கள்,
மண மக்களுக்கு புத்துடைகள்,
அரசு திருமண பதிவு சான்றும் வழங்கப்படும்.
திருமண ஜோடியில் குறைந்தது ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள்,
மாற்றுத்திறனாளி அல்லாதோர்,
கணவனால் கைவிடப்பட்டோர்,
விதவை ( ஆண், பெண்)
விவாகரத்து பெற்றோர்,
ஜாதி, மத பேதமில்லை என நினைப்போர் பங்கேற்கலாம்.
இலவச சுயவரம் ( தேர்வு) நடைப்பெறும் இடங்களும் தேதியும்:
1) ஜூலை 19ல் - விழுப்புரம்
2) ஜூலை 26ல் - திருவாரூர்
3) ஆகஸ்ட் 16ல் - ஈரோடு
4) ஆகஸ்ட் 23ல் - சென்னையில்
திருமணம் நடைப்பெறும் இடமும் தேதியும்::
2015 டிசம்பர் 2ம் தேதி - சென்னையில்
*திருமணத்திற்கு சட்ட திட்டங்களின்படி அரசு வழங்கும் தாலிக்கான 4 கிராம் தங்கமும், வைப்பு நிதியும் கிடைக்கும் என நினைக்கிறேன் மற்றும் வேறு விபரங்களுக்கு, 96004 50676 மொபைல் ஃபோன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
No comments:
Post a Comment