Vetha Langathilakam
இலங்காதிலகம் - வேதநாயகாம்பாள்
ஆறேட்டைத் தொட்டதோ?
கடந்ததோ இல்லறம்,
இரண்டற கலந்து,
இமயமாய் உயர்ந்ததோ?
வாழ்விலே வசந்தம்
இளமையாய், இனிமையாய் aதிகழ
அண்டியிருக்கும் அவனருள்
ஆசிர்வதிக்கட்டும் என்றுமே உமை.
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் வேத இலங்காதிலகம் அம்மையே.
No comments:
Post a Comment