சிட்டுக்குருவியே
சிறகடிக்கத் துவங்கிவிட்டாய்.
வானைத் தொட்டுவிட
வட்டமிடும் வல்லூறாய்
வளர்நிலை செயலால்
உயர்நிலை நீயடைய,
பவனி வரும் பிதாமகனின்
பளிச்சிடும் அருளொளி
பரவியுனைக் காக்க,
பாசமுடன் வாழ்த்தினோம்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களுடன்
நல்லாசிகள், எங்களருமை பேத்தி சாதனா.
No comments:
Post a Comment