Thiyaga Lakshmi Badri
எத்தனையோ நினைவுகள்
எத்தனையோ நினைவுகள்
சுழன்றோடும் வேகமான நேரத்தில்
மென்மையாய் தழுவுமோர் நினைவு
சுகமாய் மனத்தை அலசியபடி.
காலங்கள் கடந்தாலும்
நினைவுகளில் நீங்காது,
ஆனந்தராகம் பாடும்
"அம்பா"வெனும் பாசக்குரலொலி.
நலனும் மகிழ்வும்
சேர்ந்தணைத்து கொண்டாட,
வளமுடன் வாழ்வு
இணைந்தென்றும் உறவாட,
ஆசிகளைப் பகிர்ந்தோம்
இனிதான இந்நாளில்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் மருமகளே.
புட்டின ரோஜுலு ஆசிர்வாதமு கோடலு.
No comments:
Post a Comment