காலையில் விழித்தேன்
விழித்ததும் நினைத்தேன்
மனமெங்கும் நிறைந்து
மகிழ்வு பொங்க
இன்பமுடன் என்றும்
இனிதாய் நீ வாழ,
இயற்கை வழியில்
கொண்டாடும் உமைக்கு
நட்புதனை எண்ணி
நலம்பட உரைத்தேன்
வளமுடன் நலமுடன் வாழ்கவென
வாழ்த்து சொல்லி முடித்தேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment