Translate

Monday, September 19, 2016

என்ன கொடுமை இந்த இந்திய நாட்டில்
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் பெற்ற பெண்ணுக்கு, " ஏ" கிரேட் அரசு வேலையுடன், பதிமூன்று கோடி பரிசு தொகையும் வழழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தங்கபதக்கம் வென்றுள்ள மாரியப்பனுககு வெறும் இரண்டு கோடி பரிசு பணம் வழங்கப்பட்டுள்ளது. இவர் பட்டப்படிப்பும் படித்துள்ளார். வேலையும் வழங்கப்படவில்லை.


https://scontent.fsnc1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14292498_1265325203507119_6618101653463892606_n.jpg?oh=6b960f3d7f9b15c1f4379e334260c5f6&oe=5883E704

No comments: