ஏன்
பழங்கனவாய் ஆனபோதும்
மீண்டும் மீண்டும் ஏன் முயற்சிக்கிறேன்
பசலையாய் உன் மேல் படர
பசலையாய் உன் மேல் படர
உன் ஆண்மை அழுத்தத்திலா
நீ காட்டிய பாச உணர்விலா
------
நீ காட்டிய பாச உணர்விலா
------
நானே
என் கண்களை
குத்திக் கொள்கிறேன்
உன்
அழகிய விரல்களால்
No comments:
Post a Comment