Anandaradje Auguste
Wish You Happy
Anniversary to Ananth & Niranjana Anand
ஆனந்தத் திருக்கோலம்
ஆறாண்டுகள் கழிந்தாலும்
அலையலையாய் நினைவுகள் – வற்றாத
ஆறாய் மகிழ்வுகள் பெருக்கெடுக்க,
அனைத்து நலன்களும்
அளவிலா வளங்களும்
ஆண்டவர் அருளாலே
ஆசிராய் நிலைத்திருக்க,
அழகான குடும்பமுடன்
அருமையான வாழ்வுத் தொடர,
பிரார்த்தித்தே வாழ்த்தினோம்
பாசமுடன் உம் இருவரையும்.
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
ஆனந்த், நிரஞ்சனா தம்பதியரே.
இவண்,
அப்பா, அம்மா
சோபி.
No comments:
Post a Comment