இராகங்கள் இழைந்தோட
மனத்தில் நிறைந்தாட
வாழ்வின் பொருளனைத்தும்
எங்கும் கலந்திருக்க,
அனுபவத்தில் அறிந்துவிடும்.
வேகத்தில் நீயிருக்க,
ஆராதிக்கும் அவனருள்
அருகிருந்து உமை நடத்த,
வாழ்த்தினோம் இன்றுமை
சிறப்பான பெயரெடுக்க.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
புட்டின ரோஜுலு ஆசிர்வாதமுலு சிவசங்கர் அல்லுடு.
மனத்தில் நிறைந்தாட
வாழ்வின் பொருளனைத்தும்
எங்கும் கலந்திருக்க,
அனுபவத்தில் அறிந்துவிடும்.
வேகத்தில் நீயிருக்க,
ஆராதிக்கும் அவனருள்
அருகிருந்து உமை நடத்த,
வாழ்த்தினோம் இன்றுமை
சிறப்பான பெயரெடுக்க.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
புட்டின ரோஜுலு ஆசிர்வாதமுலு சிவசங்கர் அல்லுடு.
No comments:
Post a Comment