உலகெங்கும் உன் திருக்கோலம்
எம் உணர்வுகளில் திருநடனம்
வாழ்க்கைக்கு நீயொரு விரிவாக்கம்.
என்றைக்கும் விடையில்லை புதிராகும்.
படைத்தவன் என்றொருவன் அங்கிருக்க,
படிப்புகள் உன் வழி அறிய செய்தான்.
நேற்றும் நாளையும் கனக்கிருக்க,
அவசர முடிவு(களு)க்கு, வழி எங்கிருக்கும்?
No comments:
Post a Comment