சொத்துக்கள் நீயானால்
என் சுகமனைத்தும் நீ தானே!
பூசனிக்கொடியில் விளைந்த பப்பாளி
அன்பில் நீ பெருவெள்ளம்
அடைக்கவியலா ஊற்றுக்கண்
எத்தனையோ வார்த்தைகள் எடுத்தியம்ப,
எதிலும் ஈடாகா உன் பிறப்பு
எனக்கென வாய்த்தது இறைவரம்
சொர்க்கத்தின் திறப்பு உன் வசம்
என்றும் மாற என் வாசம்
நினைவுகளின் ஓட்டம் சீரின்றி
பரந்து விரிகிறது காட்டறாய்
போதையில் நானிருக்க,
ஊற்றி கொடுக்க நீருக்க
தெளியாது இது விடிந்தாலும்
கற்று கொடு உடனிருந்து
No comments:
Post a Comment