Translate

Saturday, June 29, 2013

"இடையிலே மழை" - குறுங்கவிதை...



யாகத்தீ வளர்த்தனர்
மழை வேண்டி.
திட்டிக் கொண்டே
கலைந்தனர்.
"இடையிலே மழை"

# செல்வாக்கினால், பகட்டுக்காக நடைப்பெறும் யாகத்தில் இந்த நிலை.
ஆனால், வறட்சியின் கொடுமையால் கிராமங்களில், இடையிலே மழை வந்தால் கொண்டாட்டம் தான்.


http://www.facebook.com/photo.php?fbid=605110089528637&set=a.572001146172865.1073741825.100000889537867&type=1&theater

No comments: