Translate

Thursday, June 27, 2013

இனிய காலை வணக்கம்



கண்ட கனவுகளோ
களிநடனம் ஆட வைக்கும்
கானமதைப் பாட வைக்கும்,
களைப்பின்றியே உமை வைக்கும்.


இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.

-- தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: