#கவிமலர்_சான்றிதழ்
++++++++++++++++++++++++++
என் மன வானில்
++++++++++++++++
என் மன வானில் உன்னாலே
கவிதைகள் பிறக்கிறது தன்னாலே.
உன் விழிகள் நீந்தியது மீன்களாக,
நான் பின்னால் அலைந்தேன் பித்தனாக.
எங்கிருந்து கற்றாயோ நீ அம்பெய்த
சிந்தாமல் சிந்துகிறதே காதல் அருவியாக.
✍️
ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.
🙏
No comments:
Post a Comment