Translate

Monday, April 9, 2018

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

வாகனங்கள் வரிசையாக
வாசல் வரை நின்றிருக்க ( நிறைந்திருக்க)
வருவோரும் செல்வோரும்
விழியுயர்த்தி பார்த்து செல்ல,
வாழையடி வாழையது
வாழைக்குழைத் தள்ளி விட்டு,
வானோக்கி வளர்ந்து நிற்க,
வாழ்த்தி விட்டு செல்லவே,
வாசகரும், நேசகரும்,
வழி மேல் காத்திருக்க,
வணக்கத்தைத் தெரிவித்தபடி
வந்தாரே மகராசி
Kothai Subbiah கவியரசி.
இறையருளால்
நலனும் மகிழ்வும் நிலைத்திருக்க
பிறந்தநாள்
வாழ்த்துகளைத் தெரிவித்தேன்
வாழ்த்து குடும்பத்திலே ஒருவனாக.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளம்மா. 💐🎂🍰🎆🎇🎈🎉🎊🙏

No comments: