எங்கும் பிச்சைக்காரர்கள் கையேந்தி
கூட்டமாய் அலைந்ந்தனர்
அரசின் இலவசத்திற்காய் மக்கள்.
வரண்ட மார்பில் பாலூட்டும் தாய்
பார்க்க பரிதாபமாய் இருந்தது
பசிக்கு எச்சிலிலை பொருக்கும் காட்சி.
கைதிகள் சீராய் விரைந்தனர்
மணி அடித்ததும்
தட்டுடன் சத்துணவுக்கூட குழந்தைகள்.
தவப்புதல்வன் ✍️
பத்ரி நாராயணன்.A.M.
நிலாமுற்றம் 130418
No comments:
Post a Comment