Translate

Friday, April 13, 2018

ஹைக்கூ கவிதைகள்



எங்கும் பிச்சைக்காரர்கள் கையேந்தி
கூட்டமாய் அலைந்ந்தனர்
அரசின் இலவசத்திற்காய் மக்கள்.


வரண்ட மார்பில் பாலூட்டும் தாய்
பார்க்க பரிதாபமாய் இருந்தது
பசிக்கு எச்சிலிலை பொருக்கும் காட்சி.

கைதிகள் சீராய் விரைந்தனர்
மணி அடித்ததும்
தட்டுடன் சத்துணவுக்கூட குழந்தைகள்.

தவப்புதல்வன் ✍️


பத்ரி நாராயணன்.A.M.

நிலாமுற்றம் 130418

No comments: